JASH PHOTOGRAPHY

Sunday, June 6, 2010

பெர்முடா முக்கோணம்



பெர்முடா முக்கோணம் : இது சைத்தானின் முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது, பெர்முடா முக்கோணம் என்பது வட அட்லாண்டிக் கடலின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு பிராந்தியமாகும், இந்த பகுதியில் ஏராளமான விமானங்களும், கப்பல்களும்,கடற்கொள்ளை, எந்திர கோளாறு, அல்லது இயற்கை சீற்றங்கள் இவற்றிற்கு அப்பாற்பட்ட மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.இந்த மறைதல்களுக்கு அமானுட சக்தி, அதாவது இயற்பியல் விதியை உடைத்து, பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட ஜீவன்களின் நடவடிக்கையை காரணமாக பொதுமக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்

முக்கோணப் பகுதி: இந்த முக்கோணத்தின் எல்லைகளில், புளோரிடா நீரிணைப்பு, பஹாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகள் பகுதி மற்றும் அட்லாண்டிக் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை அடங்கும்; அதனுடன் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கிறார்கள்.பல எழுத்து படைப்புகளில் மிகவும் பிரபலமான முக்கோண எல்லைகளாக இருப்பது, புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரப் பகுதியில் ஒரு இடம்; சான் ஜுவான், பூர்டோ ரிகோ; மற்றும் பெர்முடாவின் மத்திய-அட்லாண்டிக் தீவு, விபத்துகளில் அநேகமானவை பஹாமாஸ் மற்றும் புளோரிடா ஜலசந்தியைச் சுற்றிய தெற்கு எல்லைப்பகுதியில் தான் குவியம் கொண்டுள்ளது. இந்த பகுதி உலகின் மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்து பகுதியாக இருக்கிறது, இதன் வழியாக அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள துறைமுகங்களுக்கு தினந்தோறும் கப்பல்கள் கடந்து செல்கின்றன.சொகுசுக் கப்பல்கள் ஏராளமாய் உள்ளன, பொழுதுபொக்கு விமானங்கள் எப்போதும் புளோரிடாவுக்கும் தீவுகளுக்கும் இடையில் போகவும் வரவுமாய் உள்ளன. வடக்கிலிருக்கும் இடங்களில் இருந்து, புளோரிடா, கரீபியன், மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு ஏராளமான வர்த்தக மற்றும் தனியார் விமானங்கள் செல்கின்றன.






இம்முக்கோண பகுதியில் காணப்படும் ஆழ்கடல் நீரின் மேற்பகுதி பேர் எழிலுடன் காணப்பட்டாலும் நீரின் அடிபகுதி ஒரு சுழல் போல் உள்ளது.,இது வரைக்கும் 40 க்கும் மேற்பட்ட விமானகள் கப்பல்கள் பாய் மாற படகுகள் மாயமாய் மறைந்துள்ளன.,விஞ்ஞானிகளின் kutru படி இப்படி மறைந்த கப்பல்கள் யாவும் வேறு ஒரு பரினமாதில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். வேறு சில ஆய்வாளர்கள் இது வேற்று கிரத்தின் வாழும் aliens எனப்படும் உயிரினத்தின் மாயா வேலை என்று கூறுகிறார்கள். வேறு சில அறிவியல் ஆய்வாளர்களோ படிகம்ளிருந்து உருவாகும் காந்த இருப்பு விசை(due to ultra maganetic force) காரணமாக தான் விமானகளும் கப்பல்களும் ஈர்க்கபடுகிறது என்று கூறுகிறார்கள்.



பெர்முடா முக்கோணத்தின் மறு பகுதியில் உள்ள (பூமி உருண்டையில் மறுமுனை பகுதி) ஜப்பான் நாட்டு கிழக்கு கடற்கரை பகுதி பிசாசு கடல் என்றே அழைக்கப்பட்டு வருகிறது இங்கயும் பல கப்பல்கள் மயமாய் மறைந்துள்ளன., இந்த இரண்டு முனைகளிலும் காந்த ஈர்ப்பு விசையானது அதிகமாக இருக்கிறது ஆய்வாளர்களின் கருது படி இந்த இரண்டு கடல் பகுதிக்கும் எதோ ஒரு தொடர்பு இருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள்.,



அண்மைய கால ஆய்வின் படி எல்லா திட பொருள்களும் தமகுள்ளடகிய சக்தியை பெற்றிருக்கும், திட பொருள்கள் யாவும் இந்த சக்தியின் மறுவடிவம். (congealed energy)., எல்லா அணு முலக்குருகளும் இந்த சக்தியை பெற்றிருக்கும். எல்லா அணு முலக்குருகளுகுள்ளும் ஏலேக்ட்ரோன் ப்ரோடான் neutron இருக்கும் இதில் ஏலேக்ட்ரோன் என்ற முலக்குரனாது முந்திய நிலைக்கு செல்வதாக வைத்து கொண்டால் அது முலக்குரனாது காற்றில் கலந்து விடும்., நம்ம scintist thalayan என்ன சொல்ல வரான கப்பல் விமானம் எல்லாத்திலும் அலுமினியம் இரும்புனு நெறய முலகுருகளால்

1872-ஆம் ஆண்டு செசல்டி என்னும் பெயருடய பாய்மற கப்பல் மறைந்த நிகழ்ச்சியே முதல் முதலில் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும்..
                                                      -முஹம்மத் சாதிக்

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

2 Comments:

Anonymous said...

GOOD

Flint said...

thanks for your read & comment

Post a Comment

Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha