JASH PHOTOGRAPHY

Wednesday, February 3, 2010

ஏ.ஆர்.ரஹ்மானால் தமிழகம் பெருமிதம் கொள்கிறது: கலைஞர் கருணாநதி


இசை துறையில் உலகின் மிகச்சிறந்த விருதான கிராமி விருதை தமிழகத்தின் ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கியதற்கு தமிழக முதலமைச்சர் அமைச்சர் கலைஞர் கருணாநதி வாழ்த்து செய்து அனுப்பி பாராட்டி உள்ளார்.

அந்த வாழ்த்து செய்தியில்...

"புகழ் மிக்க கிராமி விருதுகளை பெற நீங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இசைத்துறையின் மிக உயர்ந்த விருதை தமிழகத்தின் புதல்வனான நீங்கள் பெற்றிருக்கும் மகத்தான நிகழ்வை நினைத்து தமிழகம் பெருமிதம் கொள்கிறது.

இசைத்துறையில் சிகரத்தை தொட்டு இருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அனுப்பி உள்ளார்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha